tag:blogger.com,1999:blog-3859785073236435172.post4095678353948304107..comments2017-08-01T15:02:08.489-07:00Comments on Word Puzzles in Tamil : குறுக்கெழுத்துப்புதிர் - 1பூங்கோதைhttp://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3859785073236435172.post-73651636804407902212009-11-03T18:53:10.450-08:002009-11-03T18:53:10.450-08:00முன்ன பின்ன தெரியாதவங்களை விமர்சிச்சு பதிவு போட்டத...முன்ன பின்ன தெரியாதவங்களை விமர்சிச்சு பதிவு போட்டது கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு, அதுனால எடுத்திட்டேன். <br />வந்ததுக்கும் படிச்சதுக்கும், சொன்னதுக்கும், ரொம்ப நன்றிங்க!பூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859785073236435172.post-23087151170492566792009-11-03T18:27:20.600-08:002009-11-03T18:27:20.600-08:00hi poongodhai
liked ur latest post, unai kaanavill...hi poongodhai<br />liked ur latest post, unai kaanavillaiye...aanaa postaiye kaanavillaiye yen? ;)<br />but tat song at the end was too good :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859785073236435172.post-17261257315636984642009-10-16T08:28:12.328-07:002009-10-16T08:28:12.328-07:00ஒன்னு ரெண்டு பேர் திட்டுனா வாங்கிக்கலாம், குழுமத்...ஒன்னு ரெண்டு பேர் திட்டுனா வாங்கிக்கலாம், குழுமத்துக்கு அனுப்பி நிறைய பேருக்கிட்ட வாங்கனுமான்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே, அங்கு link அளித்ததுடன்(ஒன்னு ரெண்டு பேரே அது மூலமாதான் வந்தாங்க), முழுவதுமாய் முதலில் முடித்த கொத்தனாருக்கு மிக்க நன்றி.பூங்கோதைhttps://www.blogger.com/profile/11839560622039516041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859785073236435172.post-410005557451955782009-10-16T00:19:46.179-07:002009-10-16T00:19:46.179-07:00பூங்கோதை உங்கள் புதிர்க் குறிப்புகள் பல முழு வாக்க...பூங்கோதை உங்கள் புதிர்க் குறிப்புகள் பல முழு வாக்கியங்களாக அமைந்து தோற்றுவிக்கும் அப்பாவித்தனம் மிகவும் வசீகரமானது.<br />நகைச்சுவையும் அப்பாவித்தனத்துள் ஒளிந்துள்ள மெல்லிய விஷமமும் ரசித்தேன்.<br />(சாமியார், மாமியார் இதைத்தான் சொல்கிறேன்)<br /><br />உங்களுடைய புதிரில் நான் கண்ட மற்றொரு சிறப்பான அம்சம், அதன் தோழமை. சிலர் முதல் சந்திப்பிலேயே நீண்ட நாட்கள் பரிச்சயமானது போல் பேசிப் பழகி நம் மனதில் இடம்பிடித்துவிடுவார்கள். நீங்கள் எழுதும் குறிப்பிலும் வார்த்தைகளுடன் உங்களுக்குள்ள உரிமையான நட்பு வெளிப்படுகிறது.<br /><br />"தென்றல்" பத்திரிகையில் வெளிவரும் புதிர்களைவிட சுவாரசியமாக இருக்கின்றன உங்களுடையவை. விரைவில் தென்றலை மிஞ்சிச் சிறப்படைந்து புதிர் ஆர்வலர்களின் மனதில் இடம் பெற்றுவிடுவீர்கள்.<br />---வாஞ்சிநாதன்Vanchinathanhttps://www.blogger.com/profile/07482701618171016144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859785073236435172.post-66162746337116546012009-10-15T22:54:57.119-07:002009-10-15T22:54:57.119-07:00குறுக்கு
16) எதிர்வினை
நெடுக்கு
12) வர்த்தி
13)பல்...குறுக்கு<br />16) எதிர்வினை<br />நெடுக்கு<br />12) வர்த்தி<br />13)பல்லவி<br /><br />இதெல்லாம் முதலில் சரியா என்று சொல்லுங்கள். பல்லவி மட்டும் கண்டிப்பாக சரி என்று தோன்றுகிறது!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859785073236435172.post-57643444133174449752009-10-13T19:13:11.902-07:002009-10-13T19:13:11.902-07:00பூங்கோதை
http://groups.google.com/group/kurukkumn...பூங்கோதை<br /><br />http://groups.google.com/group/kurukkumnedukkum<br /><br />இந்தக் குழுமத்தில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்களா எனத் தெரியாது. சேரவில்லை என்றால் சேரலாம். <br /><br />இந்தப் புதிரின் சுட்டியை நான் அங்கு கொடுத்துவிட்டேன். <br /><br />புதிரினைப் போட முயல்கிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com